சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் பணி நீட்டிப்பு வழங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை

சென்னை: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்விதுறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் பொன்முடி உறுதி அளித்துள்ளார். உயர்கல்விதுறை சார்பில் நீதிமன்றத்தை அரசு நாடியுள்ளதாக அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

Related posts

பொன்னை அருகே துணிகரம் அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை திருட்டு

வலங்கைமான் அருகே இன்று விபத்து பைக் மீது வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி

காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 27 வாகனங்கள் உதிரி பாகங்கள் ஏலம்