சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் தொடர்புடைய 7 இடங்களில் போலீசார் சோதனை..!!

சேலம்: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் தொடர்புடைய இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஊழல் முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்ட துணைவேந்தர் ஜெகநாதன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். துணைவேந்தர் ஜெகநாதன் ஜாமினில் விடுவிக்கப்பட்டதை அடுத்து அவரது வீடு, அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்