சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் சோதனை..!!

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோர் மீதான முறைகேடு புகாரில் 6 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பெரியார் பல்கலைக்கழகத்துக்கு இன்று செல்ல உள்ள நிலையில் சோதனை நடத்தப்படுகிறது.

 

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?