சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோர் மீதான முறைகேடு புகாரில் 6 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பெரியார் பல்கலைக்கழகத்துக்கு இன்று செல்ல உள்ள நிலையில் சோதனை நடத்தப்படுகிறது.