சேலம் அருகே பணத்துக்காக மூதாட்டி கொலை: 3 பேர் கைது

சேலம்: சேலம் அருகே பணம், நகைக்காக மூதாட்டி பொன்னியம்மாள் கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் மூதாட்டின் பேரன் சித்துராஜ், அவரது நண்பர்கள் தனுஷ், மாரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மூதாட்டியை கொன்ற 3 பேரையும் தொளசம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்