சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முட்டல் ஆணைவாரி அருவியில் குளிக்க தடை!

சேலம்: ஆத்தூர் அருகே சின்ன கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் முட்டல் ஆணைவாரி அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. முட்டல் ஆணைவாரி அருவியில் குளிக்கவும், சூழல் சுற்றுலா பூங்காவுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு