சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நிலத்தகராறில் தந்தை, மகனுக்கு கத்திக்குத்து..!!

சேலம்: எடப்பாடி அருகே செவடனூர் காட்டுவளவு பகுதியில் நிலத்தகராறில் தந்தை, மகனுக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. முருகன் என்பவர் கும்பலுடன் வந்து கத்தியால் குத்தியதில் தந்தை கோவிந்தன் இறந்த நிலையில் மகன் ஸ்ரீதரன் கவலைக்கிடமாக உள்ளார்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு