Latest குற்றம் செய்திகள் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நிலத்தகராறில் தந்தை, மகனுக்கு கத்திக்குத்து..!! NithyaApril 23, 2024, 3:45 pm0136 views சேலம்: எடப்பாடி அருகே செவடனூர் காட்டுவளவு பகுதியில் நிலத்தகராறில் தந்தை, மகனுக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. முருகன் என்பவர் கும்பலுடன் வந்து கத்தியால் குத்தியதில் தந்தை கோவிந்தன் இறந்த நிலையில் மகன் ஸ்ரீதரன் கவலைக்கிடமாக உள்ளார்.