சேலம்: தமிழ்நாடு தொழில் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகத்துடன் தனியார் நிறுவனம் இணைந்து ஏரோஸ்பேஸ் ஹப் மையத்தை அமைக்க உள்ளது. ஏரோஸ்பேஸ் ஹப் மூலம் வரும் 5 ஆண்டுகளில் சுமார் 15ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடும். சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது
சேலத்தில் ரூ.2,500 கோடி முதலீட்டில் அமைகிறது “Aerospace hub” மையம்
previous post