சேலம் அருகே இறுதிச்சடங்கில் வெடி விபத்து: 7 பேர் காயம்

சேலம்: ஜலகண்டபுரம் அருகே சொரையானூரில் இறுதிச்சடங்கில் வெடி வெடித்ததில் ஒரு பெண் உட்பட 7 பேர் காயம்அடைந்துள்ளனர். இறுதி ஊர்வலத்திற்காக வைத்திருந்த வானவெடிகள் வெடித்ததால் 6 வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்துள்ளது.

Related posts

‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம்

ஆடை வடிவமைப்பு என்பது பெரும் சவால் : ஆடை வடிவமைப்பாளர் வனஜா செல்வராஜ்!!

பதிப்பகத்துறையில் தடம் பதிக்கும் சாதனைப் பெண்மணி!