சேலம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் பற்றி அவதூறு கருத்து: நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

சேலம்: சேலம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் பற்றி அவதூறு கருத்து பதிவிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். அவதூறு பரப்பியதோடு தகாத வார்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக நாம் தமிழர் கட்சியின் சேலம் தெற்கு தொகுதி முன்னாள் ஒருங்கிணைப்பாளரான குமரேசன் கைது செய்யப்பட்டார்.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை