சேலம்: கள்ளச்சாராயம் விற்பனை: 4 பேர் கைது

சேலம்: தலைவாசல் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகினறனர். கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த ராமசாமி, பால்ராஜ், பெருமாயி, சின்னம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்