சேலம் அம்மாபேட்டை தரைப்பாலத்தை உயர்த்திக் கட்ட மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சேலம்: சேலம் அம்மாபேட்டை தரைப்பாலத்தை உயர்த்திக் கட்ட மாநகராட்சி ஆணையர் உத்தரவு அளித்துள்ளார். தொடர்மழையால் அம்மாபேட்டை தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது. தரைப்பாலம் மூழ்கியதால் மறுகரைக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.செப்டம்பருக்குள் பணிகளை முடிக்க திட்டமீட்டுள்ளனர்.

Related posts

சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேசில் இருந்து பெண்ணின் உடல் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் கைது..!!

சிவகங்கையில் சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்ய லஞ்சம்: ஊழியர் கைது

புவி வெப்பமயமாதலால் வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் உயரும் அபாயம் :உலக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை