சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே செங்கல் சூளையில் ஒரு வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய் உள்பட 2 பேரை கைது செய்துள்ளனர். போதையில் குழந்தையை அடித்துக்கொன்ற தாய் கலைவாணி, கள்ளக்காதலன் மல்லேஷை போலீஸ் கைது செய்தது.
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே செங்கல் சூளையில் ஒரு வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய் உள்பட 2 பேரை கைது செய்துள்ளனர். போதையில் குழந்தையை அடித்துக்கொன்ற தாய் கலைவாணி, கள்ளக்காதலன் மல்லேஷை போலீஸ் கைது செய்தது.