சேலம் மாவட்டத்தில் செங்கல் சூளையில் ஒரு வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய் உள்பட 2 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே செங்கல் சூளையில் ஒரு வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய் உள்பட 2 பேரை கைது செய்துள்ளனர். போதையில் குழந்தையை அடித்துக்கொன்ற தாய் கலைவாணி, கள்ளக்காதலன் மல்லேஷை போலீஸ் கைது செய்தது.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!