சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் விளம்பர பதாகைகள் அகற்றம்..!!

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. விளம்பரப் பதாகை விழுந்து பயணி காயமடைந்த நிலையில் பதாகைகளை அகற்ற ஆத்தூர் நகராட்சி ஆணையர் சையது முஸ்தபா நடவடிக்கை மேற்கொண்டார்.

Related posts

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறித்து ராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்