பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம், தக்காளி விற்பனை

சென்னை: பண்ணை பசுமை கடைகளில் தமிழ்நாடு அரசு வெங்காயம், தக்காளி விற்பனையை தொடங்கியது. விலை சற்று உயர்ந்ததை அடுத்து, பொதுமக்கள் நலன் கருதி பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம், தக்காளி விற்பனை செய்யபப்டுகிறது. நாசிக்கில் இருந்து வந்த வெங்காயம், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாநகர் பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்ணை பசுமை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ மட்டும் வழங்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஹரியானா மாநில முதலமைச்சராக பாஜகவின் நயப் சிங் சைனி நீடிப்பார் என பாஜக வட்டாரங்கள் தகவல்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.56,240க்கு விற்பனை

ரயில் நிலையத்தில் நடைமேடை சரிந்து விபத்து