கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணா (18), சஞ்சய்(22), 17 சிறுவன் உள்பட 3 பேரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா. 2 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவண்ணாமலையைச் சேர்ந்த சகுந்தலா (75) என்பவரிடம் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய ஆகாஷ் என்பவருக்கு வலைவீசபட்டுள்ளது.

Related posts

நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை; கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!