கடலில் மூழ்கிக் கொண்டிருந்த சரக்கு கப்பலில் இருந்து 11 பேர் மீட்பு..!!

கொல்கத்தா: கடலில் மூழ்கிக் கொண்டிருந்த சரக்கு கப்பலில் தத்தளித்த 11 பேரை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். கொல்கத்தாவில் இருந்து போர்ட் பிளேர் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. இந்திய கடலோர காவல் படையின் 2 கப்பல்கள் மற்றும் டோர்னியர் விமானம் மூலம் 11 பேர் மீட்கப்பட்டனர். சாகர் தீவின் தெற்கே 90 நாட்டிகல் மைல் தொலைவில் சரக்கு கப்பலில் இருந்து 11 பேர் மீட்கப்பட்டனர்.

 

Related posts

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கேசவ விநாயகத்தை விசாரிக்க நீதிமன்ற அனுமதி தேவை என்ற உத்தரவு ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!!

நாட்டை உலுக்கிய மருத்துவர் பலாத்கார கொலை; ஜூனியர் டாக்டர்களின் 42 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது: நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்

கடந்த 9 மாதங்களில் குட்கா விற்பனை செய்த 20,000-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்!