ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 7 பேர் பலி

ஸ்டாக்ஹோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று ஸ்வீடன் புறப்பட்டு சென்றார். கடந்த ஆண்டு உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக அதிபர் ஜெலன்ஸ்கி ஸ்வீடன் சென்றுள்ளார். அவர் அங்கு அந்நாட்டு அதிகாரிகளை சந்திக்கிறார். மேலும் மன்னர் 16ம் கார்ல் குஸ்டாபையும் சந்திக்க இருக்கிறார். இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

Related posts

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு