போர்க்களத்தில் உள்ள இந்தியர்களை விடுவிக்க ரஷ்யா முடிவு

மாஸ்கோ :போர்க்களத்தில் உள்ள இந்தியர்களை விடுவிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.மாஸ்கோ சென்றுள்ள பிரதமர் மோடி அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இந்தியர்களை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள் போரில் ஈடுபடுத்தப்படுவதாக புகார் கூறப்படுகிறது.

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்