ரஷ்யாவில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பேட்டி..!!

பிரிட்டன்: ரஷ்யாவில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பேட்டியளித்தார். பொதுமக்களை பாதுகாப்பதில் ரஷ்ய ராணுவம் – கிளர்ச்சியாளர்கள் உறுதி செய்ய பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்