ரஷ்யாவை குறிவைத்து 140 டிரோன்கள் தாக்குதல்

மாஸ்கோ: ரஷ்ய தலைநகரான மாஸ்கோ, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரே நாள் இரவில் சுமார் 140 டிரோன்கள் மூலமாக உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்ய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்