ரஷ்யாவில் சரடோவ் நகரில் உள்ள 38 மாடி கட்டடம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்..#UkraineRussiaWar #Ukraine #Russia #droneattack #DinakaranNews pic.twitter.com/ypOouVsx9H
— Dinakaran (@DinakaranNews) August 26, 2024
அந்த வகையில் ரஷ்யாவில் சரடோவ் நகரில் உள்ள 38 மாடி கட்டடம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்போல் ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. டிரோன் மூலம் உக்ரைன் நடத்திய தாக்குதலில் பெண் உள்பட 4 பேர் காயமடைந்தனர். மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.