ரஷ்யாவில் தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

மாஸ்கோ: ரஷ்யாவில் தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. காகசஸ் மகாணம் தாகெஸ்தானில் தேவாலயத்தில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றபோது தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். வேறு சில தேவாலயங்கள் மற்றும் போலீஸ் நிலையங்கள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். பதிலுக்கு ராணிவம் நடத்திய துப்பக்கிச் சூட்டில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு