ரஷ்யா பீரங்கி தாக்குதலில் 7 பேர் பலி

கீவ்: தெற்கு உக்ரைன் நகரமான கெர்சனில் நேற்று ரஷ்யா பீரங்கி தாக்குதல் நடத்தியது. சிட்டி சென்டர் மார்க்கெட் பகுதியில் கடைகளுக்கு கடைக்காரர்கள் சென்றுகொண்டு இருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். பிராந்திய கவர்னர் புரோகுடின் காய்கறி கூடைகளுடன் சடலங்கள் கிடக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Related posts

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹48 அதிகரிப்பு: தீபாவளி நேரத்தில் உயர்வால் வியாபாரிகள் அதிருப்தி

உபி கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பு

தாய்லாந்தில் பள்ளி பஸ்சில் தீ; 25 மாணவர்கள் பலி