கிராமப்புற தொழில் வளர்ச்சியை மேம்படுத்த முடிவு: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

சென்னை: ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை சாத்தியமாக்க கிராமப்புற தொழில் வளர்ச்சியை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பசுமை ஹைட்ரஜன் திட்டம் வளர்ந்து வருவதாகவும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விளக்கம் அளித்துள்ளார். கிராமப்புற பகுதிகளுக்கு வரும் தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

 

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது