ஆளுநர் மாளிகையில் இருந்து ஆட்சி செய்ய பாஜக முயற்சிப்பதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் குற்றச்சாட்டு

டெல்லி: ஆளுநர் மாளிகையில் இருந்து ஆட்சி செய்ய பாஜக முயற்சிப்பதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் உள்ளவர், அனைத்தையும் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் பூபேஷ் பகேல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் ஜன நாயகத்தை குழிதோண் டி புதைக்கும் வகையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related posts

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் விளக்கம்

பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்

பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்