விதிகளை மீறியதாக புதுக்கோட்டை கூட்டுறவு வங்கிக்கு ரூ.25,000 அபராதம்

விதிகளை மீறி வங்கி இயக்குநர்களுக்கு கடன் தந்த புகாரில் புதுக்கோட்டை நகர கூட்டுறவு வங்கிக்கு ரூ25,000 அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வங்கி இயக்குநர்களுக்கு கடன் வழங்கியது குறித்து விளக்கம் கேடு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. புதுக்கோட்டை நகர கூட்டுறவு வங்கி தரப்பு அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்ற காரணத்தினால் அபராதம் விதிக்கபட்டதாக ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம்: போக்சோவில் போலீஸ்காரர் கைது

இலங்கையில் தமிழக மீனவர்கள் 29 பேருக்கு காவல் நீடிப்பு

விஷம் கொடுத்தும் பிழைத்ததால் கணவரை தலையணையால் அழுத்தி கொன்ற மனைவி: கள்ளக்காதலனுடன் கைது