ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடர்பான வழக்கு: உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடர்பான வழக்கில் உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊர்வலத்துக்கு அனுமதி தரவில்லை என்று காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். சார்பில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. அக்டோபர் 22, 29-ல் தமிழ்நாட்டில் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

 

Related posts

திருவொற்றியூர் பகுதியில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள்: மாவட்ட செயலாளர் வழங்கினார்

ஊட்டச்சத்தை உறுதி செய் 2ம் கட்ட திட்டம் துவக்கம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்