ஆர்.எஸ்.எஸ்.-ல் அரசு ஊழியர்: திண்டுக்கல் சீனிவாசன் எதிர்ப்பு

சென்னை: ஆர்.எஸ்.எஸ்.-ல் இணைந்து ஒன்றிய அரசு ஊழியர்கள் பணியாற்றலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என திண்டுக்கல் சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் எந்த கட்சியும் எந்த மதத்தையும் சாராமல் பணிபுரிய வேண்டும். ஒரு மதத்தை வளர்க்கக்கூடிய சூழ்நிலையாக இருக்கும்; இது சரியான முறை அல்ல என திண்டுக்கல் கொத்தம்பட்டியில் பேட்டி அளித்துள்ளார்.

Related posts

சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை உயர்த்தியதால் பலனில்லை: ஒன்றிய அமைச்சர் கவலை

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை