ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டுவது குறித்து அறிக்கை தர உத்தரவு

ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டுவது குறித்து அறிக்கை தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டட கட்டுமானப் பணிகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ரூ. 1.70 கோடி மதிப்பில் புதிய மருத்துவமனை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கி உள்ளன என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : ஜூலை 8-ம் தேதி மாலை 6 மணியில் இருந்து வாக்குப்பதிவு முடியும் வரை மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் வெளியீடு!!

மணப்பாறை அருகே காட்டெருமை முட்டி முதியவர் உயிரிழப்பு..!!

கடப்பாவிலிருந்து சென்னைக்கு அனுப்ப இருந்தது ₹1.60 கோடி செம்மரம் கடத்திய 4 பேர் கைது