ரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழர்கள் கண்ணியத்துடன் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ உழைத்தவர். ரா.சம்பந்தன் மறைவு நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு மிகப்பெரும் இழப்பு என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

இந்திய அணி வெற்றியை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்ட ‘Team India பாடல்: இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 115% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம்