டெல்லி: இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழர்கள் கண்ணியத்துடன் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ உழைத்தவர். ரா.சம்பந்தன் மறைவு நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு மிகப்பெரும் இழப்பு என குறிப்பிட்டுள்ளார்.