பறக்கும் படை சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பேக்கரி உரிமையாளர் குபேந்திரன் உரிய ஆவணமின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது