ரூ. 10 லட்சம் கொடுத்தால் ரூ. 13 லட்சம் கிடைக்கும் என்று கூறி மோசடி

தருமபுரி: ரூ. 10 லட்சம் கொடுத்தால் ரூ. 13 லட்சம் கிடைக்கும் என்று கூறி மோசடியில் 2 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கர்த்தானூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!