தமிழ்நாட்டுக்கு உடனடியாக ரூ.5,000 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும்: மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தல்!

டெல்லி: தமிழ்நாட்டுக்கு உடனடியாக ரூ.5,000 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலிவுறுத்தியுள்ளது. மாநிலங்களவையில் பேசிய திருச்சி சிவா, பெருமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணி மேற்கொள்ள உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். முதலமைச்சர் கோரிய ரூ.5,000 கோடி நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

 

Related posts

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 102 டிகிரி வெயில்

தோகா விமானங்கள் தாமதம் சென்னை விமான நிலையத்தில் 320 பயணிகள் கடும் அவதி

தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்ல முயன்ற 61 பேர் கைது