கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 கோடி பறிமுதல்

கர்நாடகா: கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் விதிமுறை அமலில் உள்ளது. தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும்படை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

Related posts

ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டுள்ளது பிஎஸ்என்எல!

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!!

திருப்பத்தூர் அருகே 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்..!!