Latest செய்திகள் தமிழகம் ரூ.2,000 கோடி மதிப்புள்ள பங்கு பிணைய பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு Arun KumarJune 6, 2024, 6:16 pm084 views சென்னை: ரூ.2,000 கோடி மதிப்புள்ள பங்கு பிணைய பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூன் 11 இல் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் காலை 10.30 முதல் 11.30 வளர ஏலம் நடைபெறும்.