ரூ.2.45 கோடி கையாடல் வழக்கு: 412 சவரன் நகை, ரூ.36 லட்சம் கார் மீட்பு

சென்னை: ரூ.2.45 கோடி கையாடல் வழக்கு, பருப்பு கம்பெனியில் மோசடி செய்த வழக்கு என இரு வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 412 சவரன் நகை, ரூ.36 லட்சம் கார், 2 மடிக்கணினிகள், 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரு வழக்குகளில் தொடர்புடைய 2 ஆண்கள், 2 பெண்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் பயணம்: முன்னதாக அசாம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார்

விக்கிரவாண்டியில் இன்றுடன் பரப்புரை ஓய்கிறது

ஜூலை-08: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை