சென்னையில் ரூ.1.81 கோடி பறிமுதல்

சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் உரிய ஆவணங்களின்றி வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.81 கோடி பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வருமான வரித்துறையிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. வேனில் சென்ற 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.,

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு