பாஜக பிரமுகரும் பிரபல ரவுடியுமான ஸ்ரீபெரும்புதூர் சங்கர் கொலை வழக்கில் கைதான 3 பேரிடம் போலீஸ் விசாரணை..!!

சென்னை: பாஜக பிரமுகரும் பிரபல ரவுடியுமான ஸ்ரீபெரும்புதூர் சங்கர் கொலை வழக்கில் கைதான 3 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. முக்கிய குற்றவாளிகள் 3 பேரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாந்தகுமார், ராஜ்குமார், முனுசாமி ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்