ரவுடி சீர்காழி சத்தியா மீதான குண்டாஸ் ரத்து


சென்னை: ரவுடி சீர்காழி சத்தியாவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்தது. குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி சத்யாவின் தாய் தமிழரசி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 27 நாடுகளில் கொரோனா ‘எக்ஸ்இசி’ வைரஸ் பரவல்?.. சார்ஸ், ஒமிக்ரானை காட்டிலும் வீரியமிக்கதாக இருக்கும்

கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து போக்குவரத்து வசதி செய்து தர உத்தரவு!

எனக்கு ஜாதி, மதத்தில் நம்பிக்கை இல்லை; மோடி பிரதமராக இருக்கும் வரை அவருடன் இருப்பேன்: ஒன்றிய அமைச்சர் திடீர் கருத்து