Latest குற்றம் செய்திகள் ஸ்ரீபெரும்புதூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி கொலை NeethimaanSeptember 5, 2023, 6:18 pm0240 views காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூரில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி எபிநேசர் கொலை செய்யப்பட்டுள்ளார். திருமழிசியைச் சேர்ந்த ரவுடி எபிநேசர் (25) ஆட்டோவில் சென்றபோது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.