ஸ்ரீபெரும்புதூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி கொலை

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூரில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி எபிநேசர் கொலை செய்யப்பட்டுள்ளார். திருமழிசியைச் சேர்ந்த ரவுடி எபிநேசர் (25) ஆட்டோவில் சென்றபோது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.

Related posts

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

மும்பை மரைன் ட்ரைவ் பகுதியில் கொண்டாட்டம்; நெரிசலில் சிக்கிய ரசிகர்களுக்கு மூச்சுத்திணறல்: மருத்துவமனையில் அட்மிட்; மாநில அரசு மீது குற்றச்சாட்டு

உதகை குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்