சென்னையில் ரவுடி ஆசைதம்பி கொலை

சென்னை: எம்.கே.பி. நகரில் சரித்திர பதிவேடு ரவுடி ஆசைதம்பி தலையில் கடப்பா கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ரவுடி ஆசைதம்பி உடலை கைப்பற்றி எம்.கே.பி. நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்