ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணியாக இருக்கும்: பதவியேற்ற பின் சென்னை காவல் ஆணையர் அருண் பேட்டி

சென்னை: ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணியாக இருக்கும் என பதவியேற்ற பின் சென்னை காவல் ஆணையர் அருண் பேட்டி அளித்துள்ளார். புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும் போது தமிழ்நாட்டிலும் சென்னையிலும் கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. பொத்தம் பொதுவாக சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு என்று சொல்லக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்