மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவுடி கைது

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவுடி தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். அநாகரிகமான செயலை தட்டிக் கேட்ட மாணவியின் பெரியம்மா மீது ரவுடி தாக்குதல் நடத்தியுள்ளார். மாணவி தரப்பில் அளித்த புகாரின் பேரில் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து ரவுடி தமிழ்ச்செல்வனை போலீசார் கைது செய்தனர். காவல் நிலைய குளியலறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்ததால் கை உடைந்து ரவுடிக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

Related posts

பூக்களின் வரத்து அதிகரிப்பு மற்றும் விசேஷ நாள் இல்லாத காரணத்தால் மதுரையில் மல்லிகை பூ விலை சரிவு..!!

நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குவதால் உண்மை மாறிவிடாது: ராகுல் காந்தி பேட்டி

மதுரை, கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!