ரோஜா இதழ்களால் பவன் கல்யாணுக்கு வரவேற்பு அளித்த சிரஞ்சீவி குடும்பம்..!!

ஆந்திராவில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணுக்கு அவரது சகோதரரும், நடிகருமான சிரஞ்சீவி பிரமாண்டமான வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தன்னுடைய சகோதரருமான நடிகர் சிரஞ்சீவியின் ஆசீர்வாதம் பெறுவதற்காக ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு பவன் கல்யாண் சென்றார். அப்போது அவருக்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண், வருண் தேஜ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் ரோஜா இதழ்களால் பிரம்மாண்ட வரவேற்பு அளித்து கேக் வெட்டி கொண்டாடினர்.

Related posts

சென்னையில் TN-RISE நிறுவனத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சாமி படத்தை வைத்துக் கொண்டு ராகுல் காந்தி விவாதத்தால் மக்களவையில் அனல் பறந்தது..!!

ஈஃபிள் கோபுரத்தை விட பெரியது!!.. உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!