சென்னை : சென்னையில் ரூட்டு தல விவகாரம் காரணமாக பச்சையப்பன் கல்லூரியின் கேட் மூடப்பட்டது. திருத்தணி, கும்மிடிப்பூண்டி ரூட்டை சேர்ந்த மாணவர்கள் கையில் பேனருடன் கல்லூரி முன் முழக்கமிட்டனர். மாணவர்களின் முழக்கத்தால் கல்லூரியின் கேட் மூடப்பட்டு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.