ரூட்டு தல விவகாரம் : சென்னை பச்சையப்பன் கல்லூரி கேட் மூடல்

சென்னை : சென்னையில் ரூட்டு தல விவகாரம் காரணமாக பச்சையப்பன் கல்லூரியின் கேட் மூடப்பட்டது. திருத்தணி, கும்மிடிப்பூண்டி ரூட்டை சேர்ந்த மாணவர்கள் கையில் பேனருடன் கல்லூரி முன் முழக்கமிட்டனர். மாணவர்களின் முழக்கத்தால் கல்லூரியின் கேட் மூடப்பட்டு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related posts

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை