ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது எம்பாம்வேயின் பிரான்ஸ் அணி!

பிரான்ஸ்: பிரான்ஸ், போர்ச்சுகல் அணிகளுக்கு இடையிலான காலிறுதி போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. 120 நிமிடங்கள் போராடியும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி கிக் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இதில் பிரான்ஸ் 5 – 3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதனால், ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி தொடரில் இருந்து வெளியேறியது.

Related posts

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே