திருச்சி நகை பட்டறையில் நடந்த கொள்ளை; 4 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது!

திருச்சி:திருச்சி நகை பட்டறையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் 4 மணி நேரத்தில் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்தது. குற்றவாளிகளிடமிருந்து 1 கிலோ தங்க நகைகள், 250 கிராம் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல்

துபாயில் முத்தமிழ் சங்கம் சார்பில் தமிழக வர்த்தகர்கள் சந்திப்பு

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவியது