Latest குற்றம் செய்திகள் சென்னையில் போலீஸ் எனக்கூறி ரூ.5.50 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் காவலர் உள்பட 2 பேர் கைது MuthuKumarSeptember 18, 2024, 4:48 pm021 views சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் போலீஸ் எனக்கூறி ரூ.5.50 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் காவலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்நிலைக் காவலர் சார்ல்ஸ், ராமச்சந்திரன் ஆகியோரஒ கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.