சென்னையில் போலீஸ் எனக்கூறி ரூ.5.50 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் காவலர் உள்பட 2 பேர் கைது

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் போலீஸ் எனக்கூறி ரூ.5.50 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் காவலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்நிலைக் காவலர் சார்ல்ஸ், ராமச்சந்திரன் ஆகியோரஒ கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

நக்கீரர் நுழைவாயில் தொடர்பான வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்த ஆர்.பி.உதயகுமார் தரப்புக்கு ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

குரூப் 4 பணியிடம் உயர்வு.. அடுத்த மாதம் அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி தகவல்!!

கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம்: கருத்து கேட்பு