சென்னையில் ரவுடி வெட்டிக் கொலை

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் ரவுடி லோகேஷ் (32) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் லோகேஷை கொலை செய்துவிட்டு நண்பர்கள் தப்பி ஓடினர்.

Related posts

இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்

இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்!