சாலையோர தடுப்பின் மீது பைக் மோதியதில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு..!!

வேலூர்: குடியாத்தம் அருகே சாலையோர தடுப்பின் மீது பைக் மோதியதில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். நெல்லூர்பேட்டை ஏரிக்கரை சாலை அருகே நிலைதடுமாறி தடுப்பின் மீது மோதியதில் பிளஸ் 1 மாணவர்கள் பலியானார். பைக் ஓட்டிச் சென்ற தனியார் பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் துளசிதாஸ், அருண் ஹரி ஆகியோர் உயிரிழந்தனர்.

Related posts

சாலையோரம் மழைநீர் கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு

புதிய அமைச்சராக செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் பதவியேற்பு!

அமைச்சராக பதவியேற்ற 4 பேருக்கும் இலாக்கள் ஒதுக்கீடு